ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
பொதுநலவாய அரச தலைவர்களை வரவேற்றார்
இன்று 27 ஆம் திகதி மோல்டா பிர்குவில் உள்ள போட்ஸ் சென் ஏஞ்சலோவில் ஆரம்பமான பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கு வருகை தந்த நாட்டுத் தலைவர்களை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களும் ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேன அவர்களும் பொதுநலவாய நாடுகளின் தலைவர் என்ற வகையில் வரவேற்பதைக்காணலாம்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பொதுநலவாய நாடுகளின் தலைவர் பதவியை மோல்டா நாட்டின் பிரதமர் ஜோசப் மஸ்கட் அவர்களிடம் கையளிப்பார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.