திலக் மாரப்பன வகித்த அமைச்சுக்களுக்கு இருவர்
ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம்
சட்டமும்
ஒழுங்கும் தொடர்பான
புதிய அமைச்சராக
சாகல ரத்னாயக்கா
அவர்கள் இன்று
11 ஆம் திகதி முற்பகல் ஜனதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன
அவர்களின் முன்னிலையில்
பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
அதேவேளை
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு தொடர்பான புதிய அமைச்சராக
டி.எம்.சுவாமிநாதன் அவர்களும் ஜனாதிபதி
அவர்களின் முன்னிலையில்
பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன இராஜினாமா செய்துகொண்டதையடுத்து அவரின் அமைச்சுக்கள்
இவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.