ஓய்வு பெற்ற இலங்கை
வங்கியின் முகாமையாளர்
முஹம்மது இஸ்ஸதீன்
வபாத்தானார்
பிரதி
அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின்
மூத்த சகோதரர்
ஹபீப் முஹம்மது
இஸ்ஸதீன் இன்று
காலை திடீர்
சுகயீனமுற்று களுவோவில வைத்தியசாலையில் வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
இவர்
சாய்ந்தமருதில் திருமணமாகி கொழும்பு களுவோவிலவில்
வசித்து வந்தார். இலங்கை
வங்கியின் முகாமையாளராக
கடமையாற்றி ஓய்வு பெற்ற இவர் மூன்று பெண்
பிள்ளைகளினதும், ஒரு ஆண் பிள்ளையினதும் தந்தையுமாவார்.
மரணிக்கும் போது
அன்னாருக்கு 63 வயதாகும்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.