'தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு'
களிப்புடன் செல்போனில் விளையாடும்
'தலைவர்
அஷ்ரப் நினைவு
நிகழ்வு' எனும்
தலைப்பிலான இளைஞர் மாநாடு சாய்ந்தமருது லீ
மெரீடியன் வரவேற்பு
மண்டபத்தில் கடந்த 31 ஆம் திகதி
சனிக்கிழமை காலை நடைபெற்றது அல்லவா?
தலைவரின்
மறைவு குறித்து
கவலையுடன் அன்னாரின்
நினைவுகளோடு அமர்ந்திருக்க வேண்டிய அன்னாரின் வழிகாட்டலில்
அரசியலில் பிரகாசித்துக்
கொண்டிருக்கும் திகாமடுல்ல மாவட்ட மக்கள் பிரதிநிதிகள்
செல்போனில் படம் எடுத்து களிப்புடன் இருப்பதையே இப்படத்தில் பார்க்கலாம்.
'தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு' என்பதெல்லாம் மக்கள் மத்தியில்தான் உள்ளது அரசியல்வாதிகளிடம் இல்லை என்பதை இவர்களின் இச் செயல்பாடு வெளிச்சம் போட்டு காட்டுகின்றதல்லவா?
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.