கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்
தொழில்பெற்ற பட்டதாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
கொழும்பு
கோட்டை புகையிரத
நிலையத்திற்கு முன்பாக தொழில்பெற்ற பட்டதாரிகள்
சங்கத்தின் மூலம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
MN-4 பட்டதாரிகளை MN-5 சம்பளத்திற்கு உள்வாங்கு, அபிவிருத்தி உத்தியோகத்தர்களின்
தொழில் இழக்கக் கூடிய சேவை நிபந்தனைகளை நீக்கு, உறுதியளித்தபடி பட்டதாரிகளுக்கு
இலவச துவிச்சக்கர வண்டிகளை உடனடியாக வழங்கு பொன்ற கோரிக்கைகளை முன் வைத்து தொழில்பெற்ற பட்டதாரிகள் சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டார்கள் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 comments:
Post a Comment