பாம்புக்கு முத்தமிட முயன்றவருக்கு நேர்ந்த கதி

அமெரிக்காவில் முத்த மிட்டவரின் நாக்கில் பாம்பு கொத்தியதால் வேதனையில் துடித்தவரை புளேரிடாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள புட்னாம் பகுதியை சேர்ந்தவர் ரான் ரினால்டு. இவரது பக்கத்து வீட்டில் சார்லஸ் கோப் என்பவர் தங்கியுள்ளார்.
இவரது வீட்டின் அருகேரேட்டில் சினேக்என்ற கிலுஇலுப்பை பாம்பு சுருண்டு படுத்து கிடந்தது. அது குறித்து ரான் ரினால் டிடம் சார்லஸ் கோப் கூறியுள்ளார்.
உடனே ரான் ரினால்டு அங்கு சென்று பாம்பை பார்த்தார். பின்னர் கையில் எடுத்து கொஞ்சினார்.
அதுவரை அமைதியாக இருந்த பாம்பு திடீரென ஆவேசமடைந்தது. முத்த மிட்ட அவரின் நாக்கில்நச்சென கொத்தி விட்டு கையில் இருந்து நழுவி கீழே விழுந்து ஓடி விட்டதாம்.

பாம்பு கொத்தியதால் வேதனையில் துடித்த ரான் ரினால்டை புளேரிடாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top