இனரீதியான மோதல்கள் தொடர்பில்
செய்திகளை வெளியிடும்போது
கூடிய கவனம் செலுத்தப்படவேண்டும்
இனரீதியான மோதல்கள் தொடர்பில் குரோத உணர்வுகளை ஏற்படுத்தும் அறிக்கைகள் அல்லது உணர்திறன்மிக்க செய்திகளை அறிக்கைகளை வெளியிடும் போது கூடிய கவனம் செலுத்தப்படவேண்டும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

0 comments:
Post a Comment