நிந்தவூரில் நேற்று
இடம்பெற்ற திறப்பு விழா
தனிப்பட்ட அரசியல் விரோதங்களின் பலிதீர்த்தல் விழாவா?
மக்கள் கருத்து
Sahabdeen Meerasahibu
15.05.2015இல் நிந்தவூரில் நடைபெற்றது
உத்தியோக திறப்பு
விழா. இதன்போதுதான்
கல்வெட்டும் நடப்பட்டுள்ளது. இதன்போதுதான்
கிழக்கு மாகாணத்தில்
உள்ள உள்ளுராட்சி
மன்றங்களுக்கு பொறுப்பான அமைச்சரும், கிழக்கு மாகாண
சபையின் முதலமைச்சரும்,
மு.காவின்
தலைவரும் அமைச்சருமான
ரவூப் ஹக்கீம்,
கிழக்கு மாகாண
சபை அமைச்சர்
எம்.ஐ.மனசூர், கிழக்கு
மாகாண சபை
உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், தவம், கிழக்கு
மாகாண உள்ளுராட்சி
ஆணையாளர் எம்.சலீம் ஆகியோர்கள்
கலந்து கொண்டார்கள்.
ஆனால்,
நிந்தவூரில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான M.T.ஹஸன்அலி, பைசால் காசிம் மற்றும்
இவர்களின் பிரத்தியோகச்
செயலாளர்களும் பிரதேச சபை உறுப்பினர்களுமான M.M.அன்ஸார், M.T.ஜப்பார் அலி ஆகியோர்களும்
கலந்து கொள்ளவில்லை.
தனிப்பட்ட அரசியல்
விரோதங்களின் பலிதீர்த்தல் என்றே இவர்களின் வருகையின்மையை
கருதுவதாக பலரும்
தெரிவிக்கின்றார்கள்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.