ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
ஊடக நிறுவனத் தலைவர்களுடனான சந்திப்பு
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஊடக நிறுவனத் தலைவர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு இன்று 20 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக அவர்களும் கலந்துகொண்டார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.