ஈராக்கில் ரமாடி நகரத்தை

ஐ.எஸ். போராளிகள் மீண்டும் கைப்பற்றினர்



ஈராக்கில் நேற்று ரமாடி நகரம் முழுவதையும்  .எஸ். போராளிகள் மீண்டும் கைப்பற்றியுள்ளனர்
ஈராக்கில் .எஸ். போராளிகள் கடந்த ஆண்டு மே மாதத்தில் மொசூல், ரமாடி உள்ளிட்ட பல நகரங்களை கைப்பற்றினர். அங்கு தனி நாடு அமைத்துள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவின் உதவியால் ரமாடியை ஈராக் ராணுவம் போராளிகளிடம் இருந்து மீட்டது.
அவற்றை மீண்டும் கைப்பற்ற ராணுவத்துடன் .எஸ். போராளிகள் கடுமையாக போரிட்டனர். 2 நாட்களுக்கு முன்பு ரமாடியில் உள்ள அரசு தலைமை அலுவலகங்களையும் விமான நிலையத்தையும் மீட்டனர்.

இந்த நிலையில் நேற்று ரமாடி நகரம் முழுவதையும் .எஸ். போராளிகள் கைப்பற்றினர். மேலும் அங்குள்ள 8–வது பிரிகேடியர் ராணுவ தளத்தையும் பிடித்தனர். டாங்கிகள் மற்றும் ஏவுகணைகளை ஏவக் கூடிய கருவிகளையும் பறிமுதல் செய்தனர் என அறிவிக்கப்படுகின்றது.
















0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top