கல்லெறித் தாக்குதலுக்குள்ளான
பொரளை ஜும்ஆ பள்ளிவாசல்
நேற்று 30 ஆம் திகதி சனிக்கிழமை இரவு இனம் தெரியாத நபர்களின் கல்லெறித்
தாக்குதலுக்குள்ளான பொரளை ஜும்ஆ பள்ளிவாசல்.
தாக்குதலுக்குள்ளான பொரளை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் ஸாலி, மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான் உட்பட சட்டத்தணிகள் குழுவினர் உடனடியாக விஜயம் செய்து நிலைமைகளை கேட்டறிந்த போது…
தாக்குதலுக்குள்ளான பொரளை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் ஸாலி, மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான் உட்பட சட்டத்தணிகள் குழுவினர் உடனடியாக விஜயம் செய்து நிலைமைகளை கேட்டறிந்த போது…
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.