அக்குரணை பிரதேச சபை  அலுவலகம்
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களால் திறப்பு

சிறந்த பொது சேவையை வழங்கும் நோக்குடன்  சுமார் 80 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட அக்குரணை பிரதேச சபையின் புதிய மூன்று மாடிக் கட்டிடத் தொகுதியை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று 14 திகதி முற்பகல் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

இவ் வைபவத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான  ரவூப் ஹக்கீம், அமைச்சர் . எச். எம். ஹலீம் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் காதர், மற்றும் மத்திய மாகாண ஆளுநர் சுரங்கனி எல்லாவல, முதலமைச்சர் சரத் ஏகநாயக, அக்குரனை பிரதேச சபை தலைவர் . எச். எம். சின்சான் உள்ளிட்ட அதிதிகள் கலந்துகொண்டனர்.









0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top