பேஸ்புக், வட்ஸ்’அப் ,வைபர், இன்ஸ்ட்ராகிராம்
மற்றும் முகநூல் குறுஞ்செய்திச் சேவை
பாவனை 72 மணி நேரம் தற்காலிகமாக முடக்கம்
நாட்டின்
தற்போதைய நிலைமையை
கருத்தில் கொண்டு
நாடு பூராகவும்
சமூக வலைத்தளங்களது
பாவனை 72 மணி
நேரம் தற்காலிகமாக
முடக்கப்படும் என தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்பிரகாரம்,
முகநூல், வாட்ஸ்
அப், வைபர்,
இன்ஸ்ட்ராகிராம் மற்றும் முகநூல் குறுஞ்செய்திச் சேவை
ஆகிய குறித்த
சமூக வலைதளங்கள்
உள்ளடங்குவதாகவும், இது குறித்து
கண்காணிப்புகள் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:
Post a Comment