போலி 1,000 ரூபாய் நாணயத்தாள்களுடன்
பிக்கு கைது
1,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் இரண்டுடன் பிக்கு ஒருவர், சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவத்தேகம மகமெத்தேவ பிரதேச விகாரை ஒன்றில் பணியாற்றும் பிக்குவே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிக்கு, சிலாபம் பொது வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள கடைகளில், ஆயிரம் ரூபாய் நாணயத் தாளை
கொடுத்து, பலவிதமான பொருட்களை கொள்வனவு செய்ய முயற்சித்துள்ளார்.
இதன்போது, சிலாபம் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து,ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த பிக்குவை கைதுசெய்தனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.