சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின்
இரண்டாம் தவணைக்கான விடுமுறை திகதி அறிவிப்பு



சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான விடுமுறையானது, ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதியென அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, அன்றைய தினம் பாடசாலைகள் மூடப்பட்டு, மூன்றாந்தவணையானது செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாந்தவணைக்கான விடுமுறையானது, ​ஓகஸ்ட் 20 ஆம் திகதி வழங்கப்பட்டு, மூன்றாந்தவணை ஓகஸ்ட் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமெனவும் கல்வியமைச்சினால் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top