சவூதியில் வீசா இன்றி தங்கியிருக்கும்
இலங்கையர்கள்
வெளியேறுவதற்கு காலஅவகாசம்
சவூதி அரேபியாவில்
வீசா இன்றி
தங்கியிருக்கும் இலங்கை பணியாளர்களுக்கு அந்த நாடு
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி
வரை மீண்டும்
நாடு திரும்புவதற்கு,
கால அவகாசத்தை
வழங்கியுள்ளது.
எதுவித
தண்டப்பணமும் இல்லாமல் நாடு திரும்புவதற்கே இந்த
கால அவகாசத்தை
ஐக்கிய அரபு
ராஜ்ஜியம் வழங்கியுள்ளது.
காலாவதியான
கடவுச்சீட்டுகளை கொண்டவர்கள் டுபாயிலுள்ள தூதரக காரியாலத்தின்
மூலம் புதிய
கடவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.