பாடசாலை மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும்
சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தின் பயன்கள் அதிகரிக்கப்படும்
பாடசாலை
மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் சுரக்ஷா
காப்புறுதித் திட்டத்தின் பயன்கள் அடுத்த வருடம்
முதல் அதிகரிக்கப்படும்
என்று அமைச்சர்
அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கல்வித்துறையின்
அனைத்து குறைபாடுகளும்
எதிர்வரும் ஒன்றரை வருடங்களுக்குள் நிவர்த்தி செய்யப்படும்.
மாஹோ
கல்வி வலயத்தில்
பல பாடசாலை
அபிவிருத்தி செயற்திட்டங்களை மக்கள் பாவனைக்காக கையளிக்கும்
நிகழ்வு மாஹோ
விஜயபா மகாவித்தியாலயத்தில்
இடம்பெற்றது. இதன் போது அமைச்சர் இந்தக்
கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.