யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்
முஸ்லிம் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடி
அவசரத் தேவைகள் குறித்து ஆராய்ந்த
அமைச்சர் ரிஷாத் பதியுதீன்
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் பிரச்சினைகள்
தொடர்பில், அந்த மக்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில்
சந்தித்துக் கலந்துரையாடினார்.
அத்துடன்அமைச்சர் ரிஷாத் யாழ்ப்பாணம் புதிய சோனகத்தெருவுக்கு
நேரில் விஜயம்
செய்து அங்கு
மீள்குடியேறியுள்ள மக்களுடன், அவர்களது
அவசரத் தேவைகள்
குறித்தும் ஆராய்ந்தார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.