தொழில் முயற்சியாளர்களுக்கான
மாபெரும் எழுச்சி விழா!
அமைச்சர் ரிஷாத் பதியுதீன்
அழைப்பை ஏற்று
பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து சிறப்பித்தார்
கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சும் கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து நடாத்திய தொழில் முயற்சியாளர்களுக்கான மாபெரும் எழுச்சி விழா யாழ் மாநகர சபை மைதானத்தில் இன்று 22 ஆம் திகதி இடம்பெற்றது.
எனதுஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் மற்றும்
வணிக அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அழைப்பை ஏற்று பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து சிறப்பித்தார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.