ஈராக்கில் இஸ்லாமிய தனி நாடு: போராளிகள் அறிவிப்பு தங்களது அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி ( புதிய  கலிஃபா ) எனவும் தெரிவிப்புஈராக்கில் இஸ்லாமிய தனி நாடு: போராளிகள் அறிவிப்பு தங்களது அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி ( புதிய கலிஃபா ) எனவும் தெரிவிப்பு

ஈராக்கில் இஸ்லாமிய தனி நாடு: போராளிகள் அறிவிப்பு சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அலெப்போ முதல் ஈராக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள டியாலா மாகாணம் வரையுள்ள பகுதிகளை தனி இஸ்லாமிய நாடாக இ.எஸ்.இ.எல். போராளிகள் அறிவித்துள்ளனர்., தங்களது அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதியை புதிய கலிஃபா (இஸ்லாமிய…

Read more »
Jun 30, 2014

எமக்குள் முரண்பாடுகள் வருகின்றபோது நாட்டாமை செய்தது இராணுவத்தினரும் பொலிசாருமே!எமக்குள் முரண்பாடுகள் வருகின்றபோது நாட்டாமை செய்தது இராணுவத்தினரும் பொலிசாருமே!

எமக்குள் முரண்பாடுகள் வருகின்றபோது நாட்டாமை செய்தது இராணுவத்தினரும் பொலிசாருமே! -    ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் இறைநம்பிக்கையெல்லாம் வெறும்பேச்சாக மாறிக் கொண்டு வருகின்றது. எமக்குள் ஆயிரத்தெட்டுப் பிரிவுகளை கோடுகளாகக் கீறிக்கொண்டு கோடு தாண்டி விளையாடுகிறார்கள். ஒருபுறம் அந்நிய மதத்தவர்கள் பள்ளிகளை உடைத…

Read more »
Jun 30, 2014

எமது நோன்பு கால வணக்கங்களை பிற மதத்தவர்களுக்கு  தொந்தரவை ஏற்படுத்தா வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும்.எமது நோன்பு கால வணக்கங்களை பிற மதத்தவர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தா வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

எமது நோன்புகால வணக்கங்களை பிறமதத்தவர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தா வண்ணம் அமைத்துக் கொள்ளவேண்டும். (மக்கள் நண்பன் சம்மாந்துறை அன்சார்) நோன்பு காலம் வந்து விட்டாலே முஸ்லிம் பிரிவினைவாதிகளுக்கிடையில் பிறை பார்ப்பதிலிருந்து தராவீஹ தொழுகை, பெருநாள் கொண்டாட்டம் வரை பிரச்சினைகள் வந்து கொண்டேதான் இருக்கும்.…

Read more »
Jun 30, 2014

முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவா..??முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவா..??

முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவா..?? (துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்) முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த 4 எம்.பிக் கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியோடு சேர உள்ளதாகவும்,அவர்களுக்கு பிரதியமைச்சர் பதவிகளும் வழங்கப்பட உள்ளதாகவும் சிங்கள மொழி பத்திரிகை ஒன்றை ஆதாரம் காட்டி ஒரு வார காலத்திற்கும் மேலாக பல இணைய…

Read more »
Jun 30, 2014

கொல்லப்பட்ட இரு முஸ்லிம் வாலிபர்களின் உடல்களையும் மீண்டும் தோண்டி எடுத்து விசாரணை நடாத்த நடவடிக்கை!கொல்லப்பட்ட இரு முஸ்லிம் வாலிபர்களின் உடல்களையும் மீண்டும் தோண்டி எடுத்து விசாரணை நடாத்த நடவடிக்கை!

கொல்லப்பட்ட இரு முஸ்லிம் வாலிபர்களின் உடல்களையும் மீண்டும் தோண்டி எடுத்து விசாரணை நடாத்த நடவடிக்கை! அளுத்கம பேருவளை போன்ற பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட வன்முறை காரணமாக கொல்லப்பட்ட இரு முஸ்லிம் வாலிபர்களின் மரண விசாரனை அறிக்கைகளின் மீது சந்தேகம் நிலவுவதால் குறித்தஇரு முஸ்லிம் வாலிபர்களின் உடல்களையும் ம…

Read more »
Jun 30, 2014

சிரேஷ்ட ஊடகவியலாளர் சலீம் குணமடைய பிரார்த்திப்போம்சிரேஷ்ட ஊடகவியலாளர் சலீம் குணமடைய பிரார்த்திப்போம்

சிரேஷ்ட ஊடகவியலாளர் சலீம் குணமடைய பிரார்த்திப்போம் (ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்) இருதய நோய் காரணமாக தற்பொழுது கொழும்பில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் சிரேஷ்ட ஊடகவியலாளரும், அம்பாறை மாவட்டத்தில் மூத்த ஊடகவியலாளருமான கலாபூசணம் ஏ.எல்.எம். சலீம் குணமடைய றஹ்மத் நிறைந்த றமழான் மாதத்தில் பிரார்த்திப்போம்.…

Read more »
Jun 30, 2014

தீவிரவாதிகள் ஈராக், சிரியா நாடுகளில் கைப்பற்றிய பகுதிகள் இஸ்லாமிய நாடாக அறிவிப்பு நாட்டின் தலைவரையும் நியமித்தனர்தீவிரவாதிகள் ஈராக், சிரியா நாடுகளில் கைப்பற்றிய பகுதிகள் இஸ்லாமிய நாடாக அறிவிப்பு நாட்டின் தலைவரையும் நியமித்தனர்

போராளிகள் ஈராக், சிரியா நாடுகளில் கைப்பற்றிய பகுதிகள் இஸ்லாமிய நாடாக அறிவிப்பு நாட்டின் தலைவரையும் நியமித்தனர் ஈராக், சிரியா நாடுகளில் கைப்பற்றிய பகுதிகளுக்கு போராளிகள் இஸ்லாமிய நாடு என்று பெயர் சூட்டி உள்ளனர். இந்த நாட்டுக்கு தலைவராக அபுபக்கீர் அல்-பகாதி என்பவரையும் அறிவித்தனர். ஈராக்கில் ஷியா ஆதர…

Read more »
Jun 30, 2014
 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top