புனித ரமழான் தலைப் பிறையை
தீர்மானிக்கும் மாநாடு
ஹிஜ்ரி
1435 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும்
மாநாடு, நாளை
28 ஆம் திகதி
சனிக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு
பெரிய பள்ளிவாசலில்
நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
புனித
ரமழான் நோன்பை
தீர்மா னிக்கும்
வகையில் அன்றைய
தினம் மஃரிப்
தொழுகை நேரமாகிய
6.30 மணி தொடக்கம்
புனித ரமழான்
மாதத்திற்கான தலைப்பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம்களையும்
கொழும்பு பெரிய
பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
கேட்டுக் கொள்கிறது.
அவ்வாறு
தலைப்பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரிலோ
அல்லது 011-5234044, 2432110, 2390783 மற்றும் 0777 316415 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்பு
கொண்டு அறியத்
தருமாறு கொழும்பு
பெரிய பள்ளிவாசல்
பொதுச் செயலாளர்
கேட்டுக் கொள்கின்றார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.