சவூதி அல்-ஜுபைலில் தீ விபத்து
12 பேர் பலி 11 பேர் காயம்

சவூதியில் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயம் அடைந்தனர்
இது தொடர்பாக சவூதி அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டதாவது:
அல்-ஜுபைலில் உள்ள யுனைட்டெட் பெட்ரோ கெமிக்கல் ஆலையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்தன.
அங்கு தீ விபத்து ஏற்பட்டது. தீயைத் தொடர்ந்து பெற்றோலியம் பொருள்கள் தீயில் கருகின. அங்கு எழுந்த கருத்த விஷப்புகையில் சிக்கி பராமரிப்புப் பணியாளர்கள் 12 பேர் உயிரிழந்தனர் 11 பேர் காயம் அடைந்தனர்.

இதில் 3 பேர் இந்தியர்கள். இவர்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் பெயர்கள் டென்னி, டானியல், வின்சென்ட் என்று சவூதி அரசு செய்தி நிறுவனம் தெரிவித்தது.



0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top