முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவின்
23வது வருட நினைவஞ்சலி
முன்னாள்
ஜனாதிபதி ரணசிங்க
பிரேமதாஸவின் 23வது வருட நினைவஞ்சலி நாள்
இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
அவருடைய
உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி
செலுத்தப்பட்டது.
இதன்போது,
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன, பிரதமர்
ரணில் விக்ரமசிங்க,
அமைச்சர் சஜித்
பிரேமதாஸ உள்ளிட்ட
குடும்ப உறுப்பினர்களும்
இந்த நினைவஞ்சலி
தினத்தில் கலந்து
கொண்டனர்.
, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் விசேட உரை நிகழ்த்தினர்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.