காத்தான்குடியில் பேரீச்சம்
மரங்களிலிருந்து பழங்களை
அறுவடை செய்த அமைச்சர்
ஹலீம்
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு நேற்று 23 ஆம் திகதி சனிக்கிழமை விஜயம்
செய்திருந்த முஸ்லிம் சமய
விவகார மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் அல்ஹாஜ் எம்.எச்.ஏ ஹலீம் காத்தான்குடி
ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கு அருகாமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பேரீச்சம்
பழங்கள் அறுவடை நிகழ்வில் கலந்து கொண்டார்.
இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில்
இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் அல்ஹாஜ் எம்.எச்.ஏ ஹலீம் பேரீச்சம்
மரங்களிலிருந்து பழங்களை அறுவடை செய்து ஆரம்பித்து வைத்தார்.
காத்தான்குடி பிரதான வீதியின் மத்தியில் 70 பேரீச்சம்
மரங்கள் நடப்பட்டு காத்தான்குடி நகர சபையினால் பராபரிக்கப்படு வருவது குறிப்பிட்த்தக்கது
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.