அடையாளம் மற்றும் கௌரவத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக

மூன்ற பிரதான விடயங்களை பின்பற்ற வேண்டும்
பொலிஸாருக்கு பூஜித் ஜயசுந்தர அறிவுரை


பொலிஸாரின் அடையாளம் மற்றும் கௌரவத்தை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் மூன்ற பிரதான விடயங்களை பின்பற்ற வேண்டும் என புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கப்பம் பெறுதலை நிறுத்துதல், போதைப் பொருள் சோதனை நடவடிக்கைளின் போது முறையாக நடந்து கொள்ளுதல் மற்றும் நற்பண்புடன் இருக்க வேண்டும் என்பனவே பொலிஸ்மா அதிபரால் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று விடயங்களும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய பொலிஸ்மா அதிபரை வரவேற்கும் நிகழ்வு இன்று பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.
அதில் உரையாற்றும் போதே இவ்வாறு பூஜித் ஜயசுந்தர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டு பொலிஸ்துறையில் இருக்கும் கருப்பு புள்ளிகளை அகற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் புதிய பொலிஸ்மா மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top