பாடசாலை 2ம் தவணை விடுமுறை
எதிர்வரும் 4ம் திகதி ஆரம்பம்
அரசாங்க பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைவிடுமுறை எதிர்வரும் 4ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் எதிர்வரும் 4ம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 5ம் திகதி வரை இரண்டாம் தவணை விடுமுறைக்காக மூடப்படும்.
பாடசாலைகள் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி மூன்றாம் தவணைக்காக திறக்கப்படவுள்ளன.
எதிர்வரும் 8ம் திகதி உயர்தரப்பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.