சமிஞ்ஞை பலகை
வீழ்ந்ததால்
களனி பகுதியில் வாகன நெரிசல்
கொழும்பு
– கண்டி பிரதான
வீதியில் சமிஞ்ஞை
பெயர் பலகை
வீதியின் குறுக்கே
வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக பேலியகொடை, களனி பகுதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்
களனி
பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள
சமிஞ்ஞை பெயர் பலகை இன்று அதிகாலை
வீழ்ந்துள்ளது.
இதன்
காரணமாக போக்குவரத்து
நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக
மாற்று வீதிகளை
பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
0 comments:
Post a Comment