கல்முனை மாநகர சபை ஆணையாளரின் மேலான கவனத்திற்கு

சாய்ந்தமருதில் திண்மக் கழிவுகள் அகற்றுவது தொடர்பான
ஒரு வேண்டுகோள்

சாய்ந்தமருது கடற்கரையோரமாக அல்-ஜலால் வித்தியாலயத்தை அண்டிய பகுதியில் திண்மக்கழிவுகள் வீசப்படுவதைத் தடுப்பதற்கு சாய்ந்தமருது பொது நூலகத்திற்கு அருகாமையில் செய்யப்பட்டிருக்கும் தற்காலிக ஏற்பாட்டினைப் போன்று இந்த இடத்திலும் செய்யுமாறு BRIGHT FUTURE FOUNDATION  தலைவர் டாக்டர் என்.ஆரிப் கல்முனை மாநகர ஆணையாளரிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top