நௌபர் மௌலவியின் 16 வயது மகன்
மொஹமட் நௌர் அப்துல்லா
அம்பாறையில் கைது


நௌர் மௌலவியின் 16 வயதுடைய மகனான மொஹமட் நௌர் அப்துல்லா அம்பாறையில் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் சஹ்ரானுடன் நுவரெலியாவில் ஆயுத பயிற்சி பெற்றதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்தின் 2 ஆவது தலைவரான நௌர் மௌலவியின் மகனான மொஹமட் நௌர் அம்பாறை, புறநகர் பகுதியில் வைத்தே இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.

மொஹமட் நௌர் குருநாகல், ஹெக்குணுகொல்ல பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top