அலரி மாளிகையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில்
கலந்து கொண்ட பெண் பிரமுகர்கள்
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின்
ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று 29 ஆம்
திகதி இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் பாரியார்
திருமதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு மாநகர மேயர்
முஸம்மில் அவர்களின் பாரியார் ஜனாபா
பாத்திமா பிரோஸா முஸம்மில் உட்பட இன்னும் பல பெண்கள் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.