சுகாதாரம் தொடர்பான
தெற்காசிய
மாணவர் மாநாட்டின்போது
பெலவத்தை “அபேகம” வளாகத்தில் இன்று செவ்வாய்கிழமை (16) ஆரம்பமான ‘வொஷ்’ என்ற தொனிப்பொருளிலான குடிநீர், கழிவறை வசதி மற்றும் சுகாதாரம் தொடர்பான தெற்காசிய மாணவர் மாநாட்டின் முதல் நாள் நிகழ்விற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் அமைச்சர்கள் சிலர் நடைபவனியில் வருகை தருவதையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் உரையாற்றுவதையும், அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, அகில விராஜ் காரியவசம், ரோசி சேனநாயக்க, இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன், பிரதியமைச்சர் துனேஷ் கங்கந்த ஆகியோரும் அமர்ந்திருப்பதையும், மாநாட்டில் கலந்து கொண்ட மாணவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.