பேரீச்சம்பழங்களுக்கு இறக்குமதி தீர்வைக் கட்டணம்
அறவிடுவதில்லையென அரசு தீர்மானம்


ரமழான் நோன்பை முன்னிட்டு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழங்களுக்கு தீர்வைக் கட்டணம் அறவிடுவதில்லையென அரசு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் இயங்கும் ஆட்சியில் இன,மத சக வாழ்வை மேம்படுத்தும் ஒரு நடவடிக்கை இதுவென நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top