ஜாகிர் நாயக் பேச்சை
ஆய்வு செய்ய 9 குழுக்கள்


ஜாகிர் நாயக்கின் பேச்சுக்கள் பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் உள்ளதா என்பது பற்றிய ஆய்வு செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி இருந்தார்.

இதன்படி தேசிய புலனாய்வு அமைப்பு, உளவுத்துறை, உள்துறை அமைச்சக குழு உள்ளிட்ட 9 குழுக்கள் ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்ய உள்ளன. இவற்றில் 4 குழுக்கள் ஜாகிர் நாயக்கின் பேச்சைக்கள் குறித்து சேகரிக்கப்பட்ட ஆதாரங்களையும், 3 குழுக்கள் அவரின் சமூக வலைதள பதிவுகள் மற்றும் செயல்பாடுகளையும் கண்காணித்து ஆய்வு செய்ய உள்ளன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top