ஆப்கானிஸ்தான், காபூல் குண்டுவெடிப்பு:
உயிரிழப்பு 61ஆக அதிகரிப்பு
ஆப்கானிஸ்தான்
தலைநகர் காபூல் அருகே பிரம்மாண்ட பேரணியில் இரட்டை குண்டுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான்
தலைநகர் காபூல்
அருகே நடைபெற்ற
பிரம்மாண்ட பேரணியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட
இரட்டை தற்கொலை
குண்டுத் தாக்குதலில்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக
அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் 200 பேருக்கு
மேல் காயமடைந்துள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகிறித்து
காபூலில்
ஏழைகள் அதிகம்
வசிக்கும் பகுதி
வழியாக மின்சார
இணைப்பு கொண்டு
செல்லக் கோரி
இன்று பேரணி
ஒன்று நடைபெற்றுள்ளது.
இதன் போது
திடீரென்று இரண்டு குண்டுகள் வெடித்ததாக சர்வதேச
செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.