சாய்ந்தமருது கமநல சேவைகள் அலுவலகத்தின்
அருகில் அமைக்கப்பட்ட  பாலத்தின் வேலைகள்
இடைநடுவில் கைவிடப்பட்டிருப்பது ஏன்?
மக்கள் கேள்வி!

சாய்ந்தமருதையும் கல்முனையையும் இணைப்பதற்கு வசதியாக சாய்ந்தமருது கமநல சேவைகள் அலுவலகத்தின் முன்பாகச் செல்லும் வீதியில் (உப்புவாய்க்கால் எனப்படுகின்ற) நீரோடையைக் கடந்து செல்வதற்கு பாலம் ஒன்று நிர்மாணிக்கப்படுவதற்குஆரம்பிக்கப்பட்ட வேலைகள் இடைநடுவில் கைவிடப்பட்டிருப்பது ஏன் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கல்முனை மாநகர பாரிய நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளவிருக்கும் சாய்ந்தமருதையும்கல்முனைக்குடியையும் இணைக்கும் பாதை அமையவுள்ள Green Feild பிரதேசத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், விளையாட்டுத் துறை பிரதியமைச்சர்எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் சுகாதாரத் துறை பிரதியமைச்சர் பைஸல் காசிம் ஆகியோர் கடந்த ஜனவரி மாதம்  22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை  நேரில் சென்று பார்வையிட்டதும் குறிப்பிடத்தக்கது.






இதனோடு தொடர்புடைய 2016 01 22 ஆம் திகதி  பதிவேற்றப்பட்ட ஒரு செய்தி……..

கல்முனைGreen Feild பிரதேசத்தை அமைச்சர் ரவூப் ஹக்கீம்

மற்றும் பிரதி அமைச்சர்கள் பார்வையிட்ட போது...


கல்முனை மாநகர பாரிய நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளவிருக்கும் சாய்ந்தமருதையும்கல்முனைக்குடியையும் இணைக்கும் பாதை அமையவுள்ள Green Feild பிரதேசத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் க்கீம், விளையாட்டுத் துறை பிரதியமைச்சர்எச்.எம்.எம்ஹரீஸ் மற்றும் சுகாதாரத் துறை பிரதியமைச்சர் பைஸல் காசிம் ஆகியோர்  கடந்த் ஜனவரி மாதம்  22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை  நேரில் சென்று பார்வையிட்ட காட்சிகள்.








0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top