4.00 ரூபாவினால் பாண் விலை குறைப்பு
மார்ச் 14ம் திகதி முதல் 20ம் திகதி வரையுள்ள வாரத்தில் மாத்திரம்
பாண்
ஒன்றின் விலையை
4.00 ரூபாவினால் குறைப்பதற்கு அகில இலங்கை பேக்கரி
உரிமையாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
இது
தொடர்பிலான தீர்மானத்தை எதிர்வரும் 22ம் திகதி
எடுப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக அச்சங்கம்
குறிப்பிட்டுள்ளது.
நுகர்வோர்
வாரத்தை முன்னிட்டு
இவ்வாறு விலை
குறைப்பை மேற்கொள்ள
தீர்மானித்துள்ளதாகவும் அச்சங்கம் கூறியுள்ளது.
இந்த
தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன்
பின்னர் மார்ச்
14ம் திகதி
முதல் 20ம்
திகதி வரையுள்ள
வாரத்தில் மாத்திரம்
இந்த விலைக்
குறைப்பு அமுலாகும்
எனவும், அச்சங்கத்தின்
செயலாளர் என்.கே. ஜயவர்தன
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.