ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன - ஜேர்மன் ஜனாதிபதி
இன்று சந்திப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜேர்மன் ஜனாதிபதி கலாநிதி ஏஞ்சலா மார்க்கெல்லை இன்று சந்தித்துள்ளார்.
பெர்லின் நகரில் இடம்பெற்ற இச் சந்திப்பில் அந்நாட்டு ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பலருடன் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டார்
ஜானதிபதி மைத்திரிபால சிறிசேன நாளைய தினம் அந்நாட்டு நாடாளுமன்றில் உரையாற்றவுள்ளார்.
அத்துடன் அங்கு நடைபெறவுள்ள வர்த்தக அமைப்பின் சந்திப்பிலும் கலந்துகொள்ளவுள்ளதாக வெளிவிகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
43 வருடங்களின் பின்னர், இலங்கையின் அரச தலைவர் ஒருவர் ஜேர்மன் சென்றுள்ள முதலாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.