சரத் பொன்சேகா பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக
ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்
ஐனநாயகக்
கட்சியின் தலைவர்
பீல்ட் மார்ஷல்
சரத் பொன்சேகா,
பிராந்திய அபிவிருத்தி
அமைச்சராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்
பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
இன்று
பிற்பகல் 01.30 மணியளவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
முன்னிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
பிரதேச
அபிவிருத்தி அமைச்சராக (அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்)
இவர் சத்தியப்பிரமாணம்
செய்துகொண்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.