இலங்கை ஜனாதிபதிக்கும் ஆஸ்த்திரியாவின்
ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஆஸ்த்திரியா சென்றிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் ஆஸ்த்திரியாவின் ஜனாதிபதி ஹீன்ஸ் பிஷர் (Heinz Fischer) அவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை
பிற்பகல் இடம்பெற்றது.
ஆஸ்த்திரியா ஜனாதிபதி அலுவலகத்துக்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்களை ஆஸ்த்திரியாவின் ஜனாதிபதி ஹீன்ஸ் பிஷர் (Heinz Fischer) அவர்களினால் வரவேற்கப்பட்டதுடன். மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு மரியாதை அணிவகுப்புடன் உத்தியோகபூர்வ அரச வரவேற்பு இடம்பெற்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.