மிஸ்இன்டர்நெஷனல்அழகிகளுன்படம்எடுத்துக் கொண்ட பிரதமர்
தனது ட்விட்டர் பக்கதிலும்
பதிவேற்றம் செய்துள்ளார்
மிஸ்
இன்டர்நெஷனல் அழகிகளுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
படம் எடுத்துக்
கொண்டுள்ளார். மேற்படி படத்தை அவர் தனது
ட்விட்டர் பக்கதிலும்
பதிவேற்றம் செய்துள்ளார். அழகிகளுடனான இச் சந்திப்பு நேற்று
அலரி மாளிகையில்
இடம்பெற்றது.
மிஸ்
இன்டநெஷனல் அழகு ராணி போட்டி எதிர்வரும்
மே மாதம்
30ஆம் திகதி
இலங்கையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், போட்டியில்
பங்கொள்ளும் அழகிகள் தற்போது இலங்கைக்கு சுற்றுலா
பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்த
அழகு ராணிகளின்
பொட்டியில் இலங்கை அழகியும் பங்கேற்கிறார் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.