கல்முனை ஸாஹிறாவின் நிலை
இது மாத்திரமில்லை. இன்னும் இருக்கின்றது என்கிறார்
-
அப்துல் றஸ்ஸாக் மீராஸாஹிப்
இவற்றிற்கு
என்ன நடந்தது
என்று உரியவர்களிடம்
கேட்டால், முன்பு
அவைகளை பொறுப்பாக
வைத்திருந்த ஆசிரியர் அவைகள் தன்னிடம் இல்லையென்று
சொல்லியதால் பழையதையே பாவிக்கவேண்டிதாயிற்று.
விளையாட்டுக் கவுன்சில் ஆசிரியர்கள் தற்காலிகமாக பிளாஸ்டிக்கினாலும்
செய்துபார்த்தார்கள். அது பொருந்தவேயில்ல.
இதுதான் நமது
ஸாஹிறாவின் நிலை. இது மாத்திரமில்லை. இன்னும்
இருக்கின்றது. இன்ஷா அல்லாஹ் மிக விரைவில்
அவற்றையும் வெளிப்படுத்துவேன். என்று
சொல்கின்றார் அப்துல் றஸ்ஸாக் மீராஸாஹிப்
- Abdul
Rafeek Meerasahib
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.