ஜனாதிபதி தலைமையில்
சர்வமத தலைவர்களின் சந்திப்பு
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் சர்வமத தலைவர்களின் சந்திப்பு நேற்று 25 ஆம் திகதி வியாழக்கிழமை
பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
மதங்களுக்கிடையிலான ஆலோசனை சபையை நியமித்தல் தொடர்பான ஆலோசனை இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் அதற்கு ஜனாதிபதி அவர்கள் தனது சம்மதத்தையும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.