கொழும்பு - புத்தளம் பிரதான வீதியில்
ரயில் - லொறி
விபத்து
கொழும்பு
- புத்தளம் பிரதான வீதியின் நாகவில்லு பிரதேசத்தில்
ரயிலுடன் லொறி
மோதி விபத்துக்குள்ளானதில்
மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து,
இன்று 20 ஆம் திகதி சனிக்கிழமை
முற்பகல் 8.50 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள்,
புத்தளம் ஆதார
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.