நிந்தவூர்
பிரதேச சபையின்
கேட்போர் கூடத்தில்
நடைபெற்ற, ஊடகத்துறையில்
பொன்விழா கண்ட
சிரேஷ்ட ஊடகவியலாளரும்,
அம்பாறை மாவட்ட
ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பிரதித் தலைவருமான கலாபூஷணம்
ஏ.எல்.எம் சலீம்
அவர்களை பாராட்டி
கௌரவிக்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில
இலங்கை மக்கள்
காங்கிரஸின் தேசியத் தலைவர் கெளரவ அமைச்சர்
ரிஷாட் பதியுத்தீன்
அவர்கள் கலந்து
சிறப்பித்தார்,
இந்நிகழ்வில் அகில
இலங்கை மக்கள்
காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி
கட்சியின் தவிசாளரும்
பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி, தமிழ்
அரசுக் கட்சியின்
தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை
சேனாதிராஜா கட்சியின் பிரதித்தலைவரும் இலங்கை அரச
வர்த்தக கூட்டுத்தாபனத்தின்
தலைவருமான ஏ.எம் ஜெமீல்,
லக்சல நிறுவனத்தின்
தலைவரும் முன்னாள் உபவேந்தருமான இஸ்மாயில்.
முன்னாள் அமைச்சர்களான பசீர்
சேகுதாவூத்,
எம்.ரி.ஹசன்
அலி ஆகியோரும்
கலந்து சிறப்பித்தனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.