முன்னாள்
எம்.பி சஜின் வாஸ் குணவர்தனவுக்கு
வர்த்தகரொருவரிடம்
பணம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தவை எதிர்வரும்
05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதிபதி
கிஹான் பிலபிட்டி உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக
யானைக்குட்டிகளை வைத்திருந்தமை மற்றும் அரச வாகனங்களை
சட்டவிரோதமாக பயன்படுத்தியமை தொடர்பில் சஜின்வாசுக்கு பிணை
வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.