ஜெர்மனி திரையரங்கில் துப்பாக்கி சூடு
50 பேர் படுகாயம்
ஜெர்மனியின்
பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள கினெபோலிஸ் திரையரங்கு
கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத
நபர் ஒருவர்
அங்கிருந்த நபர்கள் மீது நடத்திய துப்பாக்கி
சூட்டில் குறைந்தது
50 பேர் படுகாயம்
அடைந்ததாக அந்த
நாட்டை சேர்ந்த
ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன.
துப்பாகி
சூடு நடத்திய
நபர் கையில்
துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் அடங்கிய பெல்ட்
அணிந்திருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது
திரையரங்கு முழுவதும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
துப்பாக்கி சூட்டில் ஈடுப்பட்ட நபரை பொலிஸார் கைது
செய்து விட்டதாக
கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதா
என்பது தெரியவில்லை.
முழு விபரங்கள்
விரைவில் தெரியவரும்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.