மஹிந்தானந்தவிடம் மீண்டும் விசாரணை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே பாரிய மோசடி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் ஆஜராகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நாவலபிட்டி ரயில்வே திணைக்களத்துக்கு சொந்தமான இடமொன்றில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடம் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்காகவே அவர் பாரிய மோசடி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.