இன்று இடம்பெறும் மாவடிப்பள்ளி மத்திய குழுவின்
மாபெரும் இப்தார் நிகழ்வு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாவடிப்பள்ளி
மத்திய குழுவினால் இன்று 2016.06.26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5.00
மணிக்கு மாவடிப்பள்ளி கலாச்சார மண்டபத்தில் மாபெரும் இப்தார் நிகழ்வு .ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாவடிப்பள்ளி மத்திய குழு தலைவர் எம்.எம்.ஏ.றஸ்ஸாக் (ஜெமீல்) தலைமையில் இடம்பெறும் இந்த இப்தார் நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக் முன்னாள் உப வேந்தரும்
லக்சல கூட்டுத்தாபனத்தின் தலைவருமான எஸ்.எம்.எம்.இஸ்மாயில், கனியவள கூட்டுத்தாபனத்தின்
தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ அப்துல் மஜீட் (எஸ்.எஸ்.பி), அரச
வர்த்தக கூட்டுத்தாபனத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் அல்ஹாபீழ் ஏ.ஏ.எம் அஸாம் (JP) ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கல்ந்து கொள்ளவுள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.