ஜப்பானுக்குச் சென்றிருந்த
மஹிந்த நாடு திரும்பினார்!
கடந்த வாரம் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச,
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன,, ஆகியோர்களுடன் ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ நேற்றிரவு நாடு திரும்பியுள்ளார்.
நேற்று இரவு 11.15 மஹிந்த ஜப்பானில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜப்பானில் பத்து நாட்களாக தங்கியிருந்த மஹிந்தவுக்கு அங்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன்போது அங்குள்ள இலங்கையர்கள் பலரை மஹிந்த இந்த பயணத்தின் போது சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.