ரஷ்யாவில் படகு கவிழ்ந்து விபத்து:
10 குழந்தைகள் உட்பட 14 பேர் பலி

ரஷ்யாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கரேலியா குடியரசில் படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக, அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விபத்தில் ஏராளமான குழந்தைகள் உட்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான படகில் 51 பேர் பயணம் செய்துள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைமோஜிரோ ஏரியில் சென்ற மூன்று படகுகளில் இரண்டு மோசமான வானிலையால் விபத்துக்குள்ளானது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top